பிரதி சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பம்!

Date:

பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகள் ரோஹினி கவிரத்னவை அந்தப் பதவிக்கு முன்மொழிந்திருந்த நிலையில், அரசாங்கம் அஜித் ராஜபக்ஷவை முன்மொழிந்திருந்தது.

எனினும் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்காக பொது நிதியையும் நேரத்தையும் வீணடித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், வாக்களிப்பில் இருந்து விலகி இருப்போம் என பல கட்சிகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த ஒரு நபரை முன்னிறுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தினர்.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...