பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இலங்கை திரும்பினார்!

Date:

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் உட்பட கத்தோலிக்க பேராயர் குழு இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிறப்பு அழைப்பின் பேரில் ஏப்ரல் கடந்த 22ஆம் திகதி வத்திக்கானுக்கு புறப்பட்டனர்.

அவர்கள் இன்று காலை 9.12 மணிக்கு கத்தாரின் தோஹா வழியாக இலங்கை வந்தடைந்தார்கள்.

வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் விசேட ஆராதனை இடம்பெற்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நிலவும் நெருக்கடிக்கும் ஆசீர்வாதங்களை வேண்டி, கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கான் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...