ராஜபக்ஷக்களுடனான உறவு துண்டிக்கப்பட்டது: மே தினக் கூட்டத்தில் ஜீவன்

Date:

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பிரதமர் ராஜபக்சவின் முக்கிய கூட்டாளியுமான, ராஜபக்சவுடன் 15 வருட கால உறவு இன்றுடன் (1) முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவரது தந்தை ஆறுமுகன் தொண்டமான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நீண்டகால கூட்டாளியாகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில், இப்போது மக்கள் இருக்கும் இடத்திலேயே இருப்பதாகவும். மலையகத்திற்கான பல்கலைக்கழகம் வேண்டும் என்றே கோட்டோம் அதனை தரவில்லை அதனை தொடர்ந்தே அரசாங்கத்தில் இருந்து விலகிச்சென்றோம். எனவும் ஜீவன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையிலலாப்பிரேணை விடயத்தில் மக்கள் பக்கம் நின்றே செயற்படுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...