21ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் விசேட அறிக்கை வெளியிடுவார்!

Date:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (29) மாலை 6.45 மணிக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம் மற்றும் பிற நிறுவன சீர்திருத்தங்கள் குறித்தும் நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளிக்கும் வகையில் பிரதமர் விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, பாராளுமன்ற குழுக்களை பலப்படுத்துவது தொடர்பில் இந்த அறிக்கையில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

Popular

More like this
Related

நியூ யார்க் மேயராக மம்தானி பதவியேற்பு:குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம்

நியூயார்க் நகரின் மேயராக சேர்ந்த ஸோரான் மம்தானி வியாழக்கிழமை அதிகாலை பதவியேற்றுக்...

போக்குவரத்து வசதியற்ற 40 கிராமிய வீதிகளில் இன்று முதல் பஸ் சேவை ஆரம்பம்!

இதுவரை பஸ் போக்குவரத்து வசதிகள் இல்லாத, பொருளாதார ரீதியாக இலாபமற்ற 40...

2026 மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும்.

மலர்ந்த  2026 புத்தாண்டு  உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக...