21 ஆவது திருத்தத்தை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்: டலஸ்

Date:

அரசியலமைப்பின் உத்தேச 21ஆவது திருத்தத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, கடந்த கால குறைபாடுகளை போக்கவும், மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என டலஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனிப்பட்ட மற்றும் அரசியல் நலன்களை கருத்திற் கொண்டு கடந்த காலத்தில் அரசியலமைப்பில் இருந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் எனவும் டலஸ் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...