21 ஆவது திருத்தத்தை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்: டலஸ்

Date:

அரசியலமைப்பின் உத்தேச 21ஆவது திருத்தத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, கடந்த கால குறைபாடுகளை போக்கவும், மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என டலஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனிப்பட்ட மற்றும் அரசியல் நலன்களை கருத்திற் கொண்டு கடந்த காலத்தில் அரசியலமைப்பில் இருந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் எனவும் டலஸ் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதில் முன்மாதிரியாகத் திகழும் புத்தளம்.

நேற்று நடைபெற்ற அருட்தந்தை திலங்க அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு! புத்தளம் மாவட்ட சர்வ...

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...