21 ஆவது திருத்தத்தை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்: டலஸ்

Date:

அரசியலமைப்பின் உத்தேச 21ஆவது திருத்தத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, கடந்த கால குறைபாடுகளை போக்கவும், மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என டலஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனிப்பட்ட மற்றும் அரசியல் நலன்களை கருத்திற் கொண்டு கடந்த காலத்தில் அரசியலமைப்பில் இருந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் எனவும் டலஸ் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால்...

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்...

ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் இருவர் பலி

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான...