‘உணவு பாதுகாப்பு மற்றும் பயிரிடல்’ தொடர்பாக கஹட்டோவிட்டவில் கருத்தரங்கு!

Date:

‘உணவு பாதுகாப்பு மற்றும் பயிரிடல்’ சம்பந்தமான தெளிவுபடுத்தல் கருத்தரங்கென்று நாளை புதன்கிழமை கஹட்டோவிட்ட ‘Muslim ladies study circle’ நிறுவன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் காலை 9.00 மணிக்கு நடைபெறும்.

நிகழ்வின் கருப்பொருள்களாக விவசாய மற்றும் பயிரிடல் தொடர்பான விடயங்கள், உணவு கெட்டுப்போகாமல் நீண்ட காலம் பாதுகாக்கும் உத்திகள், உளவியல் தொடர்பான விளக்கங்களும் கொடுக்கப்படவுள்ளன.

மேலும் இந்த நிகழ்வுக்கு அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Popular

More like this
Related

நிலச்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக...

பெரும்பாலான இடங்களில் பி.ப. 1.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (18) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, தென் மாகாணங்களில்...

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால்...