‘எந்தவொரு காரணத்தினாலும் மாணவர்களின் கல்வி தடைபடக்கூடாது’: ரணில்

Date:

கல்வியை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்கக் கூடாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வாழத்து தெரிவித்து டுவிட்டர் பதிவிலே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்போது, இன்றைய தலைமுறை மாணவர்கள் இக்கட்டான நேரத்தில் ஒரு சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது, ஆனால் கல்வியை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்கால சந்ததியினரான மாணவர்களின் இலக்குகளை அடைய ஆசீர்வதிப்பதாகவும் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...