க.பொ.த சாதாரண தர பரீட்சை: ஆசிரியர்கள், அதிபர்களுக்கு அவசர அறிவிப்பு!

Date:

இன்று பாடசாலை விடுமுறை என கல்வி அமைச்சு அறிவித்துள்ள போதிலும், பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. க.பொ.த (சா/த) பரீட்சையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளுக்கு சமூகமளிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுள்ளது.

பரீட்சை மண்டபங்களைத் தயாரிக்கும் பணிகளுக்கு உதவுவதற்காக பரீட்சை மண்டபங்களாகப் பயன்படுத்தப்படும் அனைத்து பாடசாலைகளின் அதிபர்களும் இன்றைய தினம் சமூகமளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த ஆண்டுக்கான ஜூம் தொழிநுட்பம் தொடர்பான கண்காணிப்பாளர் ஆலோசனைக் கூட்டத்தை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை வேறு ஏதேனும் அவசரத் தேவை இருப்பின் திங்கட்கிழமை (23) பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...