ஜந்து நேர தொழுகையை நிறைவேற்றியமைக்காக சிறுவர்களுக்கு கௌரவம்!

Date:

கொடேகொட மஸ்ஜிதுல் ஹூதா பள்ளிவாசலால் தராவீஹ் மற்றும் ஜந்து நேர கடமையான தொழுகையை பள்ளிவாசலில் நிறைவேற்றியமைக்காக பள்ளி நிர்வாகத்தினரால் சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சிறார்களுக்கு தொழுகையை ஊக்குவிக்கும் முகமாக இந்த புனித ரமழான் மாதத்தில் ஐந்து நேர கடமையான தொழுகை மற்றும் தராவீஹ் தொழுகைக்காக வரும் சிறார்களை கண்காணித்து இந்த பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

யூசுப் பர்ஸான் மற்றும், ஹஸ்னி இன்ஷாப் ஆகிய இருவருக்கும் இந்த பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த சிறுவர்கள் இருவரும் முழுமையாக தராவீஹ் மற்றும் ஜந்து நேர கடமையான தொழுகையை பள்ளிவாசலில் நிறைவேற்றியமைக்காக பள்ளி நிர்வாகத்தினரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...