தேசிய வைத்தியசாலை ஊழியர்கள், உயர் நீதி மன்ற ஊழியர்கள் மற்றும் தபால் ஊழியர்கள் மறு அறிவித்தல் வரை பணிப்புறக்கணிப்பு!

Date:

தேசிய வைத்தியசாலை ஊழியர்கள், உயர் நீதி மன்ற ஊழியர்கள் மற்றும் தபால் ஊழியர்கள் மறு அறிவித்தல் வரை பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமாக தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வாறு வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகிறது.

Popular

More like this
Related

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...