நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க தேர்தல் ஆணைக்குழுவும் அழுத்தம்!

Date:

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் நாளை (27) நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் நாடு எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் குறித்து விவாதிக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண தேர்தல் ஆணையம் சட்ட கட்டமைப்பிற்குள் எவ்வாறு தலையிடுவது என்பது குறித்தும் விவாதிக்கப்படும்.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...