நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, ஜனாதிபதி அந்தப் பதவியை வகிப்பார்!

Date:

நிதியமைச்சராக ஒருவர் நியமிக்கப்படும் வரை அந்தப் பதவிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்படுவார்’ என அமைச்சரவைப் பேச்சாளர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று மே 24ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பிலேயே தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை உறுப்பினர்களாக பதவியேற்ற போதிலும் நிதியமைச்சின் அமைச்சுப் பதவியை இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படவில்லை.

இதேவேளை, ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யுமாறு இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்திடம் ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் காஞ்சனா தெரிவித்தார்.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...