பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் ஜின்னாஹ் புலமைப்பரிசில் திட்டம்-2022

Date:

பாகிஸ்தானின் ஜின்னாஹ் புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2020 க.பொ.த உயர்தர பரீட்சையில் பிரதான மூன்று பாடங்களில் 3 ‘A’ சித்தியடைந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அதற்கமைய ‘A’ தர சித்தியை பெற்ற தகுதியுடைய இலங்கையின் அனைத்து இனங்களையும் சேர்ந்த அரச கல்வி நிறுவனங்களின் மாணவர்களிடம் கொழும்புல் உள்ள பாகிஸ் உயர்ஸ்தானிகராலயம் விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

விண்ணப்ப படிவங்களை இல, 42 புல்லர்ஸ் ஒழுங்கை கொழும்பு7 என் முகவரியில் உள்ள பாகிஸ் உயர்ஸ்தானிகராலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

அல்லது விண்ணப்பப் படிவங்களை https://www.pakistanhc.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்யலாம்.

புலமைப்பரிசிலுக்காக முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பின்வரும் மின்னஞ்சல் தபால் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: Pahiccolombo@mofa.gov.pk

தபால் முகவரி: பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், இல 42- 44 புல்லர்ஸ் ஒழுங்கை, கொழும்பு07
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். கடைசித் திகதி 30 மே.2022 ஆகும்

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...