மே 1 முதல் 4 வரையிலான மின்வெட்டு அட்டவனை!

Date:

இன்றும் (மே 1) நாளை மறுதினமும் (மே 3) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மே 1 ஆம் திகதி மே தினம் மற்றும் 3 ஆம் திகதி ரமழான் பண்டிகை வருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மே 2 மற்றும் மே 4 ஆம் திகதிகளில் 3 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A முதல் L வரையிலான பகுதிகளிலும், B முதல் W வரையிலான மண்டலங்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இரண்டு மணி நேரம் மின்சாரம் இருக்காது.

மேலும், அந்த பகுதிகளில் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மேலும் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும்.

இதற்கிடையில், CC மண்டலங்களில் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை 3 மணி நேரம் மின் தடை ஏற்படும்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...