இந்த வருடம் 1 மில்லியன் ஹஜ் யாத்திரிகர்களுக்கு சவூதி அரசாங்கம் அனுமதி!

Date:

இவ்வருடம் சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சு ஒரு மில்லியன் ஹஜ் யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதற்கமைய 8 இலட்சத்து 50 ஆயிரம் வெளிநாட்டு யாத்திரிகர்களும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் உள்நாட்டு யாத்திரிகர்களும் அனுமதிக்கப்படவுள்ளனர்.

யாத்திரிகர்கள் 65 வயதுக்குட்பட்டவர்களாகவும் கொவிட் 19 தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக்கொண்டவர்களாகவும் அவர்கள் நாட்டினை விட்டும் வெளியறும் முன்பு கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் இல்லை எ.பி.சி.ஆர் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு ஐரேப்பா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த யாத்திரிகர்கள் இவ்வருட ஹஜ் கடமைக்கான பதவிகளை மின்னுவியல் ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் சவூதி ஹஜ் உம்ரா அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

40 வருட முன்பள்ளி சேவையின்பின் பெளசுல் ரூசி சனூன் ஆசிரியை ஓய்வு பெற்றார்.

-புத்தளம் எம்.யூ.எம்.சனூன் புத்தளம் நகரின் சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியை எம்.எஸ்.எப்.பௌசுல் ரூஸி சனூன்...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்...

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...