இந்த வருடம் 1 மில்லியன் ஹஜ் யாத்திரிகர்களுக்கு சவூதி அரசாங்கம் அனுமதி!

Date:

இவ்வருடம் சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சு ஒரு மில்லியன் ஹஜ் யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதற்கமைய 8 இலட்சத்து 50 ஆயிரம் வெளிநாட்டு யாத்திரிகர்களும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் உள்நாட்டு யாத்திரிகர்களும் அனுமதிக்கப்படவுள்ளனர்.

யாத்திரிகர்கள் 65 வயதுக்குட்பட்டவர்களாகவும் கொவிட் 19 தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக்கொண்டவர்களாகவும் அவர்கள் நாட்டினை விட்டும் வெளியறும் முன்பு கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் இல்லை எ.பி.சி.ஆர் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு ஐரேப்பா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த யாத்திரிகர்கள் இவ்வருட ஹஜ் கடமைக்கான பதவிகளை மின்னுவியல் ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் சவூதி ஹஜ் உம்ரா அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...