கோட்டையை நோக்கி பல்கலைகழக மாணவர் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்ட பேரணி !

Date:

பல்கலைகழக மாணவர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணியானது தற்போது கொம்பனித்தெரு பகுதியை கடந்து கோட்டையை நோக்கி பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தி மாணவர்கள் இந்த நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த பேரணியானது கொழும்பு நகர மண்டபத்தில் இருந்து ஆரம்பமாகியதுடன், சிறிதளவு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...