ஜூலை முதல் எரிபொருள் ரேஷன் திட்டம்!: எரிசக்தி அமைச்சர்

Date:

ஜூலை முதல் வாரத்தில் இருந்து எரிபொருளுக்கான ரேஷன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய எந்தவொரு நபரும் குறிப்பிட்ட அளவு எரிபொருளைப் பெறும் வகையில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், மாதாந்தம் தேவையான எரிபொருளில் 60 வீதத்தை ஒருவர் பதிவு செய்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றுக்கொள்ளும் வகையிலும் மீதம் உள்ள எரிபொருளை வேறு நிரப்பு நிலையத்தில் பெற்றுக்கொள்ளும் வகையிலும் ரேஷன் முறை சீர்செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...