பேருவளையில் அப்ரார் அறக்கட்டளை ஏற்பாட்டில் 50 குழந்தைகளுக்கான வருடாந்த புலமைப்பரிசில்!

Date:

பேருவளையில் அப்ரார் அறக்கட்டளை ஏற்பாடு செய்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 50 குழந்தைகளுக்கான வருடாந்த புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்கி கலந்துகொண்டார்.

இதேவேளை பேருவளை நகரபிதா மஸாஹிம் முஹம்மட், அப்ரார் அறக்கட்டளை உறுப்பினர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் பேருவளை மருதானை பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...