பேருவளையில் அப்ரார் அறக்கட்டளை ஏற்பாட்டில் 50 குழந்தைகளுக்கான வருடாந்த புலமைப்பரிசில்!

Date:

பேருவளையில் அப்ரார் அறக்கட்டளை ஏற்பாடு செய்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 50 குழந்தைகளுக்கான வருடாந்த புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்கி கலந்துகொண்டார்.

இதேவேளை பேருவளை நகரபிதா மஸாஹிம் முஹம்மட், அப்ரார் அறக்கட்டளை உறுப்பினர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் பேருவளை மருதானை பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

6 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் 2027 க்கு ஒத்திவைக்கப்பட்டது!

தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை...

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...