பொருளாதாரம் குறித்து பாராளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதம்!

Date:

நாட்டின் நிலைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்படும் அறிக்கை மீதான இரண்டு நாள் விவாதத்தை எதிர்வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (2) தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (2) காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.

நாட்டின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்கிழமை அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...