பொருளாதாரம் குறித்து பாராளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதம்!

Date:

நாட்டின் நிலைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்படும் அறிக்கை மீதான இரண்டு நாள் விவாதத்தை எதிர்வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (2) தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (2) காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.

நாட்டின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்கிழமை அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.

Popular

More like this
Related

மாவனல்லையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு!

மாவனல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த...

மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடம் அதிகம் போதைப்பொருள் பயன்பாடு!

நாட்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல்...

கின்னஸ் சாதனை படைத்த இலங்கை தேயிலை!

உலகின் மிகவும் விலையுயர்ந்த தேயிலை வகையை தயாரித்தது, இலங்கையின் விதானகந்த தேயிலை...

சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் விசேட நிகழ்வுகள்!

எதிர்வரும் சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் புதிதாக பிறந்த...