பொருளாதாரம் குறித்து பாராளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதம்!

Date:

நாட்டின் நிலைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்படும் அறிக்கை மீதான இரண்டு நாள் விவாதத்தை எதிர்வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (2) தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (2) காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.

நாட்டின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்கிழமை அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.

Popular

More like this
Related

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...

நுகேகொட பேரணி : ஒலி அமைப்புக்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று...

வடக்கு, கிழக்கு, வடமத்தியில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (21) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...