ரஞ்சன் ராமநாயக்க குற்றத்தை ஒப்புக்கொண்டார்: 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருடங்கள் சிறைத்தண்டனை!

Date:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த இரண்டாவது வழக்கின் தீர்ப்பு இன்று உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட போது தனது தவறை ரஞ்சன் ராமசாயக்க ஏற்றுக்கொண்டார்.

இதன்படி, குறித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு உச்ச நீதிமன்றினால் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வேறு வழக்கொன்றில் ரஞ்சன் 4 வருடங்கள் சிறைத்தணடனையை அனுபவித்து வருகின்றார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...