ரேஷன் முறையில் எரிபொருள் வழங்குங்கள்:விஜித ஹேரத்

Date:

போராட்டத்தின் விளைவு, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை வரலாற்றில் மிகவும் சுபீட்சமான காலம் உதயமாகியுள்ளதாக கூறுபவர்கள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூற வேண்டும் என விஜித ஹேரத் தெரிவித்தார்.

தற்போதுள்ள எரிபொருளை குறிப்பிட்ட ரேஷன் முறைக்கு விநியோகிக்கும் முறைமை இருக்க வேண்டும் எனவும், எண்ணெய் விநியோகிப்பதற்கு நியாயமான முறைமை இருக்க வேண்டும் எனவும் ஹேரத் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...