அடுத்த சில மணித்தியாலங்களில் முழுமையாக மின்சாரம் வழமைக்குத் திரும்பும்: மின்சார சபை!

Date:

இன்று காலை 6.30 மணி முதல் நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப் பட்டு வருகிறது.
மின்சார சபை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை இடைநிறுத்திய போதிலும் இன்று காலை 5 மணி முதல் நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது.
அடுத்த சில மணித்தியாலங்களில் முழுமையாக மின்சாரம் வழமைக்குத் திரும்பும்,
எனவும் ஜனாதிபதி இன்று சந்திப்பதாக உறுதியளித்ததன் பேரிலேயே வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்படுவதாகவும் CEB தொழிற்சங்கப் பிரதிநிதி ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.
அதேவேளையில் நாட்டில் இன்று  2 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...