இந்த வருடம் 1 மில்லியன் ஹஜ் யாத்திரிகர்களுக்கு சவூதி அரசாங்கம் அனுமதி!

Date:

இவ்வருடம் சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சு ஒரு மில்லியன் ஹஜ் யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதற்கமைய 8 இலட்சத்து 50 ஆயிரம் வெளிநாட்டு யாத்திரிகர்களும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் உள்நாட்டு யாத்திரிகர்களும் அனுமதிக்கப்படவுள்ளனர்.

யாத்திரிகர்கள் 65 வயதுக்குட்பட்டவர்களாகவும் கொவிட் 19 தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக்கொண்டவர்களாகவும் அவர்கள் நாட்டினை விட்டும் வெளியறும் முன்பு கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் இல்லை எ.பி.சி.ஆர் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு ஐரேப்பா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த யாத்திரிகர்கள் இவ்வருட ஹஜ் கடமைக்கான பதவிகளை மின்னுவியல் ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் சவூதி ஹஜ் உம்ரா அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...