இன்று முதல் மதிய உணவுப் பொதிகளின் விலை 10 வீதமாக அதிகரிப்பு!

Date:

காய்கறி அரிசி பொதிகள் உட்பட அனைத்து உணவுப் பொருட்களையும் தற்போதைய விலையில் இருந்து 10 வீதம் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து செலவுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், மரக்கறி, மீன் மற்றும் கோழிக்கறி அரிசிப் பொதிகள் மற்றும் பொரித்த அரிசி மற்றும் கொட்டு ஆகியவற்றின் விலைகள் 10 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளன.

எவ்வாறாயினும், பிளேன் டீ, பால் தேநீர் விலை உயர்வு அமுலுக்கு வராது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...