எரிசக்தி அமைச்சின் செயலாளரை பிடித்து வைத்து போராட்டம்!

Date:

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார் மயமாக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் குழுவொன்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளரை அவரது அலுவலகத்திற்குள் பிணைக் கைதியாக பிடித்து வைத்துள்ளனர்.

எரிசக்தி அமைச்சின் செயலாளர், CPC மற்றும் சபுகஸ்கந்த ஊழியர்களால் அவரது அலுவலகத்திற்குள் பணயக் கைதியாக வைக்கப்பட்டார்

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...