எரிபொருள் நெருக்கடியால் சுகாதார சேவை வீழ்ச்சி!

Date:

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் மின்சக்தி எரிசக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று காலை கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் வெள்ளிக்கிழமை கலந்துரையாடப்படவுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பல வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கடமைக்கு சமூகமளிப்பதில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல மருத்துவர்களும், மற்ற ஊழியர்களும், தற்போது சைக்கிள் அல்லது பொதுப் போக்குவரத்து மூலம் வேலைக்குச் செல்கின்றதாகவும் சுட்டிக்காட்டிக்கட்டப்பட்டுள்ளது.

அவ்வாறு வந்து நோயாளர்களின் பராமரிப்பு சேவைகளை வழங்க முடியாது என வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இருப்பினும், அவசர சிகிச்சைக்காக மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்கள் இன்னும் பணியாற்றி வருகின்றனர்

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...