எரிபொருள் வரிசையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?: எரிசக்தி அமைச்சர்

Date:

எரிபொருள் வரிசையை குறைக்கும் வகையில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மாதாந்தம் 100 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கை மின்சார சபையின் நட்டம் 65 பில்லியன் ரூபாவாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...