எரிபொருள் விலை திருத்தம்: பஸ் கட்டணம் 35 வீதத்தால் அதிகரிப்பு?

Date:

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் கட்டண திருத்தத்தின் பிரகாரம் ஜூலை 01 ஆம் திகதி முதல் நாளை முதல் பஸ் கட்டணம் 35 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, (26) அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...