தம்மிக்க பெரேராவின் அமைச்சின் கீழ் ஏழு நிறுவனங்கள்: வர்த்தமானி அறிவித்தல்

Date:

தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட தம்மிக்க பெரேராவின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பை விவரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய ஏழு துறைகள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் அவரது அவருக்கு கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி, இலங்கை முதலீட்டு சபை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான திட்டங்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட், டெக்னோ பார்க் டெவலப்மென்ட் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் மற்றும் தகவல் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தொழில்நுட்ப பூங்காக்கள் செயல்படும்.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2022 ஜூன் 24 அன்று முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக வர்த்தகர் தம்மிக்க பெரேராவை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...