நாம் ஒன்றிணைந்தால் போதையற்ற புத்தளத்தை உருவாக்கலாம்: ஜூன் 26ஆம் திகதி சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மக்களுக்கான விழிப்புணர்வு செயற்றிட்டம்!

Date:

தற்போது நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்கான பாரிய வேலைத்திட்டங்களை புத்தளம் நகரசபை, பெரிய பள்ளி, ஜம்இய்யதுல் உலமா, பாதுகாப்பு தரப்புக்கள், சமூக அமைப்புக்கள் ஆகியன ஒன்றிணைந்து மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்றை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ் ஏற்பாட்டிற்கு அமைவாக புத்தளம் நகரில் அமைந்துள்ள கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி முதல் விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை நடக்கவிருக்கும் நிகழ்வுகளை எமது நியூஸ் நவ் பேஸ்புக் (Facebook) ஊடாக நேரடியாக அஞ்சல் செய்யப்படவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/tamil.newsnow.lk

 

 

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...