நெற்செய்கையாளர்கள் ஏற்கனவே யூரியா உரத்தை அறுவடை செய்திருந்தால், யூரியா உரத்தை ஏனைய பயிர் செய்கைக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதேநேரம், விவசாய திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உதவிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் யூரியா உரங்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவற்றை விநியோகிப்பது தொடர்பில் விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, அறுவடை முடிந்தாலும், நெல் விவசாயிகளுக்கு யூரியா உரம் தேவைப்பட்டால் வழங்க வேண்டும் என அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.