பேருவளையில் அப்ரார் அறக்கட்டளை ஏற்பாட்டில் 50 குழந்தைகளுக்கான வருடாந்த புலமைப்பரிசில்!

Date:

பேருவளையில் அப்ரார் அறக்கட்டளை ஏற்பாடு செய்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 50 குழந்தைகளுக்கான வருடாந்த புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்கி கலந்துகொண்டார்.

இதேவேளை பேருவளை நகரபிதா மஸாஹிம் முஹம்மட், அப்ரார் அறக்கட்டளை உறுப்பினர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் பேருவளை மருதானை பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...