மக்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியவில்லை: மன்னிப்பு கோரிய எரிசக்தி அமைச்சர்!

Date:

எரிபொருள் தாங்கிகள் கிடைக்கப்பெறும் திகதி உறுதியாகத் தெரியவில்லை எனவும் எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடி உக்கிர நிலைமையாக மாறக்கூடுமெனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியாமல் போனமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோரினார் அமைச்சர்.

பழைய சப்ளையர்கள் முன்வராததால், புதிய விநியோகஸ்தர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், எரிபொருள் இறக்குமதி பாரிய நெருக்கடியாக மாறியுள்ளதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.

மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த அமைச்சர், மண்ணெண்ணெய்யை இனி வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...