மக்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியவில்லை: மன்னிப்பு கோரிய எரிசக்தி அமைச்சர்!

Date:

எரிபொருள் தாங்கிகள் கிடைக்கப்பெறும் திகதி உறுதியாகத் தெரியவில்லை எனவும் எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடி உக்கிர நிலைமையாக மாறக்கூடுமெனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியாமல் போனமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோரினார் அமைச்சர்.

பழைய சப்ளையர்கள் முன்வராததால், புதிய விநியோகஸ்தர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், எரிபொருள் இறக்குமதி பாரிய நெருக்கடியாக மாறியுள்ளதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.

மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த அமைச்சர், மண்ணெண்ணெய்யை இனி வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...