மாணவர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்குமாறு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு!

Date:

இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மாணவர்களை கூடிய விரைவில் இங்கிலாந்து வீசாவிற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இப்பணிக்கு ஐந்து வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

“ஆகஸ்ட் மாதத்தில் நாங்கள் அதிக விண்ணப்பங்களைப் பெறுவோம், நீங்கள் இப்போதே உங்கள் விண்ணப்பத்தைத் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும்” என்று உயர் ஸ்தானிகராலயம் அதிகாரப்பூர்வ ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

விசா விண்ணப்பங்களுக்கான தேவைகள் பின்வருமாறு.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...