மாத்தளையில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் உதவிகள் வழங்கப்பட்டன!

Date:

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடன் கணினிகள், விளையாட்டுப் பொருட்கள், உலர் உணவுகள், தையல் இயந்திரங்கள் மற்றும் பிக்குகளுக்கு வசிக்கும் வீடொன்றையும் நன்கொடையாக வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வு மாத்தளை கொங்கலஹமுல்ல கிபலராம விகாரையில் நேற்று (09) இடம்பெற்றது.

பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர்  மேஜர் ஜெனரல் உமர் ஃபரூக் புர்கி, மற்றும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி அப்சல் மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டு இதனை வழங்கி வைத்தனர்.

இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்ப நிலையம் அமைப்பதற்கான கணனிகள், பெண்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் அமைப்பதற்கான தையல் இயந்திரம்,வழங்கப்பட்டது

கௌடுபெல்ல மகா வித்தியாலய மாணவர்களுக்கான கணனி, உதைபந்தாட்ட, கிரிக்கெட் உபகரணங்கள் என்பன பாடசாலை அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டன.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...