ரூ. 9 இலட்சம் பெறுமதியான எரிபொருளை மறைத்து வைத்திருந்த நபர், விசேட அதிரடிப்படையினரால் கைது !

Date:

கிரந்துருகோட்டே வீடொன்றில் சுமார் 900,000 ரூபா பெறுமதியான எரிபொருளை மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் 1,900 லீட்டர் டீசல் மற்றும் 19 லீட்டர் பெட்ரோலை பதுக்கி வைத்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் 42 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக கிரந்துருகோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அறந்தலாவ விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அறந்தலாவ முகாமின் கட்டளை அதிகாரி இன்ஸ்பெக்டர் எம்.எம்.கே. பீரிஸ் உள்ளிட்டோர் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...