2021- 2022ஆம் ஆண்டு தேசிய உயிர்காக்கும் போட்டிகளில் விமானப்படையினர் வெற்றி!

Date:

2021- 2022ஆம் ஆண்டு 70 தேசிய உயிர்காக்கும் போட்டிகளில் இலங்கை விமானப்படையின் ஆண் மற்றும் பெண்கள் அணியினர் வெற்றி பெற்றனர்.

இந்தப் போட்டிகள் கடந்த 2022 ஜூன் 03ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர நீச்சல் தடாக வளாகம் கல்கிஸ்ஸ உயிர்காக்கும் தலைமையகம் ஆகியவற்றில் இடம்பெற்றன.

இந்த போட்டிகளில் இலங்கை விமானப்படை சார்பாக பங்கு பற்றிய வீர வீராங்கனைகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி இந்தப் போட்டித் தொடரில் வெற்றி வகை சூடினார்.

அதற்கமைய ஆண்கள் பிரிவில் 01 தங்கம், 06 வெள்ளி மற்றும் 05 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று போட்டியின் வெற்றி அணியாக தெரிவு செய்யப்பட்டது.

மொத்தமாக ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவினர் 08 தங்கம் மற்றும் 08 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றனர்.

விமானப்படை ஆண்கள் ‘பீ’ அணியினர் ஒட்டுமொத்த போட்டிகளில் 2ஆம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...