2021- 2022ஆம் ஆண்டு தேசிய உயிர்காக்கும் போட்டிகளில் விமானப்படையினர் வெற்றி!

Date:

2021- 2022ஆம் ஆண்டு 70 தேசிய உயிர்காக்கும் போட்டிகளில் இலங்கை விமானப்படையின் ஆண் மற்றும் பெண்கள் அணியினர் வெற்றி பெற்றனர்.

இந்தப் போட்டிகள் கடந்த 2022 ஜூன் 03ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர நீச்சல் தடாக வளாகம் கல்கிஸ்ஸ உயிர்காக்கும் தலைமையகம் ஆகியவற்றில் இடம்பெற்றன.

இந்த போட்டிகளில் இலங்கை விமானப்படை சார்பாக பங்கு பற்றிய வீர வீராங்கனைகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி இந்தப் போட்டித் தொடரில் வெற்றி வகை சூடினார்.

அதற்கமைய ஆண்கள் பிரிவில் 01 தங்கம், 06 வெள்ளி மற்றும் 05 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று போட்டியின் வெற்றி அணியாக தெரிவு செய்யப்பட்டது.

மொத்தமாக ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவினர் 08 தங்கம் மற்றும் 08 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றனர்.

விமானப்படை ஆண்கள் ‘பீ’ அணியினர் ஒட்டுமொத்த போட்டிகளில் 2ஆம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.

Popular

More like this
Related

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...

வரலாற்றைத் தேடும் வாசகர்களுக்கு ஓர் சிறந்த வாய்ப்பு: சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில்..!

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் லிபியாவை சேர்ந்த கலாநிதி அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி...

40 வருட முன்பள்ளி சேவையின்பின் பெளசுல் ரூசி சனூன் ஆசிரியை ஓய்வு பெற்றார்.

-புத்தளம் எம்.யூ.எம்.சனூன் புத்தளம் நகரின் சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியை எம்.எஸ்.எப்.பௌசுல் ரூஸி சனூன்...