5 கோடி ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்பு!

Date:

கிளிநொச்சி விவேகாநந்தா நகர் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா சுமார் 208 கிலோ எடையுடையது எனவும், அதன் இலங்கை பெறுமதி 5 கோடி மதிக்கத்தக்கது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குற்றச்சாட்டின்பேரில் மன்னார் பகுதியினை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கஞ்சாவினை கடத்த பயன்படுத்தியதாக கருதப்படும் சொகுசு கார் ஒன்றினையும் அவரிடமிருந்து விஷேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...