இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை!

Date:

3, 900 மெட்ரிக் டன் எரிவாயுவுடன் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்த கப்பலுக்கு, இன்றைய தினம் கொடுப்பனவை செலுத்த எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

2.5 மில்லியன் டொலர் பணம் குறித்த கப்பலுக்கு செலுத்தப்பட வேண்டியுள்ளது.

இன்றைய தினம் கொடுப்பனவு செலுத்தப்பட்டால், மதிய வேளையில் எரிவாயுவை தரையிறக்கும் பணிகளை ஆரம்பிப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினமும் எரிவாயு விநியோகம் இடம்பெறாத நிலையில், இன்றைய தினமும் விநியோகம் இடம்பெறமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...