எரிபொருள் நெருக்கடியால் சுகாதார சேவை வீழ்ச்சி!

Date:

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் மின்சக்தி எரிசக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று காலை கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் வெள்ளிக்கிழமை கலந்துரையாடப்படவுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பல வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கடமைக்கு சமூகமளிப்பதில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல மருத்துவர்களும், மற்ற ஊழியர்களும், தற்போது சைக்கிள் அல்லது பொதுப் போக்குவரத்து மூலம் வேலைக்குச் செல்கின்றதாகவும் சுட்டிக்காட்டிக்கட்டப்பட்டுள்ளது.

அவ்வாறு வந்து நோயாளர்களின் பராமரிப்பு சேவைகளை வழங்க முடியாது என வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இருப்பினும், அவசர சிகிச்சைக்காக மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்கள் இன்னும் பணியாற்றி வருகின்றனர்

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...