எரிபொருள் விலை உயர்வு, உதிரி பாகங்கள் தட்டுப்பாடு: கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணம் அதிகரிப்பு!

Date:

எரிபொருள் விலை அதிகரிப்பை கருத்தில் கொண்டு இன்று (27) நள்ளிரவு முதல் கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக  அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் மற்றும் உதிரிபாகங்களின் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்து தொழில்துறையினர் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

மே மாதம் எரிபொருள் விலை அதிகரித்த போது, ​​தொழிற்சங்கம் கொள்கலன் வாகன கட்டணத்தையும் 35 வீதத்தால் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...