நாட்டின் நெருக்கடிக்கு கடந்த கால ஆட்சியாளர்களே பொறுப்பு: அத்துரலியே ரதன தேரர்

Date:

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியானது பரவலான வன்முறைகளினால் ஏற்பட்டுள்ளதாக  எமது ஜன பல கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்தார்.

அதேநேரம் இதற்கு கடந்த கால ஆட்சியாளர்கள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும், அரசாங்கத்திற்குள் இன்னும் சர்வகட்சி உடன்பாடு எட்டப்படவில்லை, அமைச்சுக்களுக்கு இதுவரை கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...