நெல் விவசாயிகள் மற்ற பயிர் செய்கையிலும் கவனம் செலுத்துமாறு அமைச்சர் கோரிக்கை!

Date:

நெற்செய்கையாளர்கள் ஏற்கனவே யூரியா உரத்தை அறுவடை செய்திருந்தால், யூரியா உரத்தை ஏனைய பயிர் செய்கைக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேநேரம், விவசாய திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உதவிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் யூரியா உரங்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவற்றை விநியோகிப்பது தொடர்பில் விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, அறுவடை முடிந்தாலும், நெல் விவசாயிகளுக்கு யூரியா உரம் தேவைப்பட்டால் வழங்க வேண்டும் என அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...