பேருவளையில் அப்ரார் அறக்கட்டளை ஏற்பாட்டில் 50 குழந்தைகளுக்கான வருடாந்த புலமைப்பரிசில்!

Date:

பேருவளையில் அப்ரார் அறக்கட்டளை ஏற்பாடு செய்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 50 குழந்தைகளுக்கான வருடாந்த புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்கி கலந்துகொண்டார்.

இதேவேளை பேருவளை நகரபிதா மஸாஹிம் முஹம்மட், அப்ரார் அறக்கட்டளை உறுப்பினர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் பேருவளை மருதானை பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...