யூரியா உரம் வாங்க 55 மில்லியன் டொலர் கடன் வசதிக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Date:

உர இறக்குமதிக்காக 55  55 மில்லியன் அமெரிக்க டொலர்களை  ஒதுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (06) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் பயிர்ச்செய்கை யுத்தம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை 2022-2023 விவசாய பருவத்திற்கான யூரியாவை வாங்குவதற்காக 55 மில்லியன் டொலர் கடனுக்காக இந்தியாவின் எக்ஸிம் வங்கியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சர்களின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...