இராஜினாமாவை மீண்டும் உறுதி செய்த ஜனாதிபதி!

Date:

ஏற்கனவே கூறியது போன்று இலங்கை ஜனாதிபதி பதவியை காலி செய்யும் தனது இராஜினாமா கடிதத்தை இன்று (13) கையளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்றைய தினம் ஜனாதிபதி பதவி விலகுவார். அவரது இராஜினாமா கடிதத்தையும் இன்றைய தினமே எனக்கு வழங்குவார், மக்கள் எந்தவித சந்தேகமும் கொள்ளாது அமைதியாக இருக்க வேண்டும்  சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பொதுமக்களைப் பீதியடையச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான...

புத்தளத்தில் நிவாரணப் பணிக்கான மையமொன்றினை நிறுவ ஏன் தாமதம்?

நாட்டின் பல பகுதிகளில் சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணி...

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை, மறு அறிவிப்பு வரும்...