இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து அமெரிக்க தூதுவருடன் ஜனாதிபதி சந்தித்து பேச்சு!

Date:

‘பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் இந்த கட்டத்தில்  எவ்வாறு வந்தது மற்றும் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்’ என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜூலி இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அவரது செயலகத்தில் சந்தித்துள்ளார்.

இதன்போது ‘எமது நாடுகளும் எமது மக்களும் 70 வருடங்களுக்கும் மேலாக நண்பர்களாகவும் பங்காளிகளாகவும் உள்ளனர்.

நல்லாட்சியை ஏற்றுக்கொள்ளும், மனித உரிமைகளை மதிக்கும் மற்றும் அதன் மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்கும் இலங்கையில் உறவுகள் மலர்ந்திருக்கும்’ என்று ஜூலி  சுங் கூறினார்.

ரணில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் இருவரும் சந்திப்பொன்றை பகிர்ந்து கொள்வது இது இரண்டாவது தடவையாகும்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...